8 Jul 2013

நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

 நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.

இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.

 ---Movie updates    


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

No comments: