என் பெயரைச்சொல்லி ஏமாற்றுகிறார்கள் – இயக்குனர் பிரபுசாலமன்.
என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன் ,நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் அதை செய்த நபர்தான் என் பெயரும் சொல்லி மோசடி செய்துள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது.
இது சம்மந்தமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என்று கூறினார்.
---Movie updates
No comments:
Post a Comment